பல்லவி
ஸ்ரீ ரகு4வர தா3ஸ1ரதே2 ராம
சரணம்
சரணம் 1
வந்தி3த 1ஸுர முனி ப்3ரு2ந்த3 பராத்பர
மந்த3ர த4ர ஸ்ரீ ஸுந்த3ர ராம (ஸ்ரீ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ரகு4வர/ தா3ஸ1ரதே2/ ராம/
ஸ்ரீ ரகுவரா/ தசரதன் மைந்தா/ இராமா/
சரணம்
சரணம் 1
வந்தி3த/ ஸுர/ முனி ப்3ரு2ந்த3/ பராத்பர/
வந்திக்கும்/ வானோர்கள்/ முனிவர்கள்/ பராபரனே/
மந்த3ர/ த4ர/ ஸ்ரீ ஸுந்த3ர/ ராம/ (ஸ்ரீ)
மந்தர மலையை/ சுமந்த/ ஸ்ரீ சுந்தர/ ராமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - ஸி1க்ஷக - ஸி1க்ஷித.
Top
மேற்கோள்கள்
2 - ஸாராத்-ஸார - சாரத்தின் சாரம். 'ப்3ரு2ஹதா3ரண்யக உபநிடத'த்தில், பரம்பொருளினை இங்ஙனம் விவரிக்கப்பட்டுள்ளது -
"அது (பரம்பொருள்) சத்தியத்தின் சத்தியமாகும். பிராணம் சத்தியமாகும்; அது அதனின் (பிராணத்தின்) சத்தியமாகும்." (II.i.20)
"பிராணத்தின் பிராணத்தினை, கண்ணின் கண்ணினை, செவியின் செவியினை, மனதின் மனத்தினை அறிந்தவர்கள், அந்தப் பழம்பொருளை, முதற்பொருளை அறிந்தவராவார்கள்."(IV.iv.18) (ஸ்வாமி மாதவானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
5 - ராஜானல தி3ன ராஜ ஸு-நயன - மதி, நெருப்பு, பகலவனைக் கண்களாயுடையோன். நரசிங்கமாக அவதரித்த விஷ்ணுவுக்கு, சிவன் போன்று, முக்கண்களென, வைணவப் பெருந்தகை, ஸ்வாமி தேசிகனின் 'காமஸிகாஷ்டக'த்தில் கூறப்பட்டுள்ளது. காமஸிகாஷ்டகம்-1 and காமஸிகாஷ்டகம்-2
Top
விளக்கம்
1 - ஸுர முனி ப்3ரு2ந்த3 - 'ப்3ரு2ந்த3' என்ற சொல் பன்மையைக் குறிக்கும். இவ்விடம், இச்சொல், 'ஸுர' மற்றும் 'முனி' என்ற இரண்டு சொற்களுக்கம் பொதுவானது.
3 - த3னுஜ-பா4வ - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பாடல் ராமனைக் குறித்து உள்ளதால், இச்சொற்களுக்கு, இவ்விடம் ஏதும் சரிவரப் பொருள் கொள்ள இயலவில்லை. இச்சொல் 'த3னுஜாபா4வ' என்றிருந்தால், அதனை 'த3னுஜ+ அபா4வ' என்று பிரித்து, 'அரக்கர்களை இல்லாமற்செய்தவன் (வேரறுத்தவன்)' என்று பொருள்கொள்வது, இராம அவதாரத்தின் நோக்கத்திற்கு உகந்ததாக இருக்கும் என நான் நம்புகின்றேன். அங்ஙனமே இங்கு பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
பறவையரசன் - கருடன்
காமனை யழித்தோன் - சிவன்
Top